சொந்த வீட்டில் நகை திருடி விட்டு திருட்டு போய்விட்டதாக போலீசில் புகார்.. விசாரணையில் வெளியான அம்பலம்
சென்னையில், சொந்த வீட்டிலேயே 125 சவரன் நகையை திருடி குதிரைப் பந்தயத்தில் இழந்ததோடு, நகைகள் திருடு போய் விட்டதாக புகாரளித்தவரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பெசன்ட் நகரைச் சேர்ந்த பி...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பட்டப்பகலில் நகை கடையில் நூதன முறையில் நகை திருடிவிட்டு தப்ப முயன்ற 3 பெண்களை, கடை உரிமையாளர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை ...
சென்னை கொடுங்கையூரில் உள்ள எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி கடையில் சாப்பிட்ட 22 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி உறவினர்கள் கடையை முற்றுகையிட்டதால் கடை இழுத்துப் பூட்டப்பட்டது. அதே போல சுகாதாரம...
கோவை பேரூரில் சிமென்ட் கடை நடத்தி வரும் பெண்ணை கடைக்குள் வைத்து பூட்டியதாக பா.ஜ.க பிரமுகர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மைதிலி என்பவர் நடத்தி வரும் சிமென்ட் கடையிலிருந்து வெளியேறும் தூ...
கோபி அருகே மதுபோதையில் பழக்கடையில் புகுந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல்
கோபியில் தொழில் போட்டி காரணமாக மதுபோதையில் பழக்கடையில் நுழைந்து வாழைத் தார்களை சேதப்படுத்தி கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
திமுக பிரமுகரான அல்லா பிச்சைக்கும் அருகில் கடை வைத்திருக்கும...
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மாமுல் தர மறுத்து போலீஸில் புகார் அளித்த காய்கறிக் கடை பணியாளரை கத்தியால் குத்திய வழக்கில் ஒருவரை கைது செய்த போலீசார் மேலும் 5 பேரை தேடிவருகின்றனர்.
ஏனா...
சென்னை, திருமுல்லைவாயல் அருகே செந்தில் நகர் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்த 3 பேர் கும்பல், கடை உரிமையாளர் ரமேஷ் குமாரிடம் நகைகளைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் தராததால் சிறு கத்தியால் தாக்கி...